Thought Munch

தேடிச் சோறு நிதம் தின்று – பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி

வாடித் துன்பமிக உழன்று – பிறர்

வாடப் பல செயல்கள் செய்து – நரை

கூடிக் கிழப்பருவம் யெய்தி – கொடுங்

கூற்றுக்கிரை எனப் பின் மாயும் – பல

வேடிக்கை மனிதரைப் போல நானும் – இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதி.

#thoughtmunch #motivation #life #quotes #thoughtoftheday #thoughts #positivity #nevergiveup #donotquit #digitalbud #keepthegoodgoing

Awareness | Tribute to Indian Soldiers